திங்கள், 9 பிப்ரவரி, 2015

மற்ற நாட்களில் சாதம் 
எடுத்துக் கொள்ளாத காகத்தின் 
செய்கையினால் வராத சோகம் 
மெல்ல அப்பிக் கொள்கிறது 
முன்னோரின் திதி நாட்களிலும்
ஆடி அமாவசைகளிலும்.....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.