ஊடலில் கசிந்துருகும்
அக்கறையும்
அரவணைப்பில் வழிந்தோடும்
ஆளுமையுமே
இனி வரும் பிறவிகளிலும் ...
உன் கரம் பற்றும்
வரம் கேட்க
போதுமானதாக இருக்கிறது.......
அக்கறையும்
அரவணைப்பில் வழிந்தோடும்
ஆளுமையுமே
இனி வரும் பிறவிகளிலும் ...
உன் கரம் பற்றும்
வரம் கேட்க
போதுமானதாக இருக்கிறது.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.