வெள்ளி, 23 அக்டோபர், 2015

வரம்

ஊடலில் கசிந்துருகும்
அக்கறையும்
அரவணைப்பில் வழிந்தோடும்
ஆளுமையுமே
இனி வரும் பிறவிகளிலும் ...
உன் கரம் பற்றும்
வரம் கேட்க
போதுமானதாக இருக்கிறது.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.