வெள்ளி, 23 அக்டோபர், 2015

பாடல்

கடந்து வந்த காலத்துக்குள்
தள்ளி
அன்றிருந்த மனநிலையில்
நனைத்து
வெளிப்படுத்த இயலா ...
ஒருவித உணர்ச்சி கலந்த
ஏக்கத்துடன் அச்சூழலை
கடக்க வைக்கிறது
தனிமையில் கேட்கும்
ஏதோ ஒரு பாடல்....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.