புதன், 20 மே, 2015

தவற விட்ட கவிதை...!!!!

கவனியாமல் விட்ட
விதானத்தின் மேல்
அமர்ந்திருந்த பறவையால்
தவற விட்டேன்
ஒரு கவிதையை...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.