புதன், 20 மே, 2015

மழை...

வீட்டினுள் பல கடமைகளுக்குள்
சிக்குண்டிருக்கும் வேளையில்
ஆயிரம் கவிதைகளை தருகிறேன்
வெளியே வா என
அழைத்துக் கொண்டிருக்கிறது
மழை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.