ஞாயிறு, 17 மே, 2015

மாஞ்சா கயிறு

நூல் படித்து
பெற்ற பட்டம்
பலருக்கு வாழ்க்கை
கொடுத்திருக்கிறது...!!!

நூல் பிடித்து
விட்ட பட்டம்
சிலரது வாழ்க்கையை
முடித்திருக்கிறது....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.