வாக்குவாதத்தில் ஜெயித்து
வாய்மையின் உச்சியில்
நிற்பதாய் இறுமாப்படைகிறாய்
நீ உச்சத்தில் போனது
வாய்மையினால் அல்ல
வார்த்தைகளால் ஏணியமைத்து
என்பதனை மறந்து....!!!!
வாய்மையின் உச்சியில்
நிற்பதாய் இறுமாப்படைகிறாய்
நீ உச்சத்தில் போனது
வாய்மையினால் அல்ல
வார்த்தைகளால் ஏணியமைத்து
என்பதனை மறந்து....!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.