திங்கள், 28 டிசம்பர், 2015

பிரிவு

நேசித்தலும் 
நேசிக்கப்படுதலும் 
சாகாவரம் 
பெற்றவை அல்ல....

உள்ளப்பிணைப்பு
உடைபடும்போது
நேசித்த தடயங்கள்
கூட மறைந்து போகின்றன....

மிஞ்சி நிற்பது
முன் நடந்த
இறுதி யுத்தத்தின்
காட்சிகள் மட்டுமே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.