எல்லோருக்குமே
உதறினாலும் உதிராத
சில காயங்கள்
மன ஓரத்தில் ஒட்டி
பல நேரங்களில்
உறுத்திக் கொண்டே இருக்கும்....!!!!
உதறினாலும் உதிராத
சில காயங்கள்
மன ஓரத்தில் ஒட்டி
பல நேரங்களில்
உறுத்திக் கொண்டே இருக்கும்....!!!!
மனதை அழ வைத்த
அந்த உறுத்தல்கள்
நாளாக நாளாக
உதறவும் நீக்கவும் முடியாத
கறையாக படிந்து விடும்....!!!!
அந்த உறுத்தல்கள்
நாளாக நாளாக
உதறவும் நீக்கவும் முடியாத
கறையாக படிந்து விடும்....!!!!
படிந்திருக்கும் அந்த கறை
வெறுமனே கரைய வைக்கும்
காரணியாக மட்டுமல்லாமல்
வாழ்வில் உயர வைக்கும்
ஊக்கியாகவும் இருக்கும்....!!!!
வெறுமனே கரைய வைக்கும்
காரணியாக மட்டுமல்லாமல்
வாழ்வில் உயர வைக்கும்
ஊக்கியாகவும் இருக்கும்....!!!!
அதை அழ வைக்கும்
கண்ணீர் பெருக்கியாக
எடுக்கிறோமா
அல்லது
வாழ வைக்கும்
உந்து சக்தியாக
எடுக்கிறோமா
என்பதில்தான் இருக்கிறது
ஒவ்வொருவரின் எதிர்காலமும்....!!!!
கண்ணீர் பெருக்கியாக
எடுக்கிறோமா
அல்லது
வாழ வைக்கும்
உந்து சக்தியாக
எடுக்கிறோமா
என்பதில்தான் இருக்கிறது
ஒவ்வொருவரின் எதிர்காலமும்....!!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.